
”விருந்தா வனத்தோன் வரைந்தான் டயரி,
கருந்தா மரைக்கண்ணன் கொஞ்சி:, -விருந்தாக,
தாயினும்சா லப்பரிந் தூட்டும் வடபத்ர
சாயியைக்கண்(டு) ஆயி(தாய்ப் பசு) சிலிர்ப்பு”….கீரேசி மோகன்…!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.