
“தூங்கும்முன் ஜாக்ரத்தாய், தூங்கியபின் சொப்பனமாய் ,
தூங்காமல் தூங்கும் துரீயம்:-தாங்கும்
கடத்தில் நானாய் , கடமுடைய வானாய்
படத்தில் இருக்கின்றான் பார்”….கிரேசி மோகன் ….!
துரீயம்- நான்கவஸ்த்தை தாண்டிய “நான்”….!கடகாசமும் கண்ணன் , கடமுடைய ஆகாசமும் கண்ணன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.