”மாடத் திலேதுளஸி மாடத் திலேகண்ணன்
மாடத்தன் கால்மேய, மன்னனவன் -சூடிக்
கிறங்கி மணந்தவள் ஸ்ரீவில்லி ஆண்டாள்
பிரியத்தில் நிற்கின்றான் பார்’’….கிரேசி மோகன்….!
ஆண்டாள் ‘’திருத்துழாய்(துளஸி) வனத்தில்’’ பெரியாழ்வாரால்
கண்டெடுக்கப் பட்டவள்…..!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.