”ANANDA and its SATELITE”….!
——————————————————–
”ஏவுகணை கண்ணனுடன் தாவுகணை கன்றாச்சு
ஆவுகணை அம்மாடி ஆனந்தம்: -நோவுதனை
வென்று குணமாக்கி வைகுண்டம் சேர்த்திடும்
கன்றாயர் ஸாடிலைட் காண்’’….!கிரேசி மோகன்….!ஓகேவா கேசவ்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.