161221 – Tiruppavai notes 06 -wcolor-lores
பூதனை மானந்த பேய்முலைநஞ் சுண்டவள்
வேதனை தீர்ந்திட வாயுண்ட -சீதரன்,
கோமளன், ஸ்யாமளன் கோதை மணவாளர்,
காமனின் தந்தையே, காப்பு”….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.