”கிருஷ்ண லீலையைக் கூறும் பாகவதம் எழுதிய சுகமுனி கிளிரூபம் கொண்டவர்….ஆண்டாள் கரத்தில் ஏந்தியதும் கிளி (சுகர் என்றும் கூறலாம்)….திருப்பாவை பாகவதம் PART -2….!

kesav

’’பாக வதப்பழமது ஏகருசி ஆனது
தேகம் ஒழித்தசுக தேவனவர் -நாகவண்ண
மேனியன் லீலையை முன்னமே உண்டவராம்:
தோணியவர் ஆண்டாள் துடுப்பு’’….கிரேசி மோகன்….!

(OR)
”சீனியவர்(தித்திக்கும் பழம்) ஆண்டாள் சிரப்பு’’(SYRUP-ஜூஸ்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *