
”மந்திமனம் மண்ணிலே மண்டியிட்டுக் கண்ணனின்
பந்திக்கு முந்தும் பரவசத்தை, -தந்தீர்(கேசவ்): –
கிருஷ்ணப் பிரேமியென்றார் கோபுலு ஆசான்,
பிரஷ்ணப்(BRUSH) பிரேமிவெண் பாக்கு”….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.