
அச்சுறுத்தும் பூதமா! , அன்றிமாத்ரு பூதமா! ,
அச்சுதம் கேசவம் ஆனது! : -மெச்சிடும்
வண்ணத்தில் கேசவ் வரைந்தாய், அவர்வெண்பா
எண்ணத்திற்க்(கு) என்றும் இரை(றை)’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.