ஏக ரேகா கண்ணன்….
——————————

“ஏகத்திற்(கு) ஏதுகை ரேகை, நாமெல்லாம்
காகநிறக் கண்ணனின் கைபொம்மை, -போகவர,
பூமத்ய ரேகையில் போட்டெடுத்து, ஏகாக்ர
சூமந்த்ர காளி, சுகம்”….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.