
”சாமதான பேததெண்ட” , சத்குரு கீதய்யன்,
ராமனாதர் பின்வந்த ராஜீவர் , -காமதேனு
உற்சாகம்(வால்மயிற்பீலியுடன்) கொண்டவர் உச்சி முகர்ந்திட,
பொற்சரக்(தங்கக் கை கண்ணன்) கையால் பிணைப்பு”….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.