
”பைகொண்ட பாம்பில் பசுவோ(டு) அமர்ந்ததனை,
மெய்கண்ட ஸூரியாய் மேய்த்திடும், -வைகுண்ட
நாதர்க்கு ,நாட்காலே நீராடும் நங்கையாம்
கோதையின் கீதையே(திருப்பாவை) காப்பு’’….
(OR)
நாதர்க்கு நாட்காலே நீராடி நின்னளிப்பு(கேசவ்)
ஃபாதர்க்கு(FATHERக்கு) தந்தாய் ஃபிகர்(FIGURE)”….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.