
”நாதரவர் நித்திய நூதரவர், பார்த்தர்க்கு
கீதையவர், ராதைக்கு காதலவர் , -கோமாதா
பாதமவர், வந்ததோ பூபார வேதனைக்காய்:
தீதழிக்கும் தாமோ தரர்’’….
தீதழிக்கும் யாதவஅவ் தார்….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.