kesav

”எதுரா எதுராவென எங்கெங்கோ தேடும்
புதிராம் புவிவாழ்வு போதும் – மதுரா
நகரொளிந்த தெய்வம் நவனீதக் கண்ணன்
சுகமளிக்கும் செல்வச் செழிப்பு”….

”இதுநிஜமாய் ஆகும் அது பொய்யாய்ப் போகும்”
விதவிதமாய் எண்ணல் விடுத்து -எதுவரினும்
கண்ணணைந்த போதுதிக்கும் காரிருள் வண்ணத்து
கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *