‘’டார்வின் -தியரியை’’ துவாபர யுகத்திலேயே பகவான் சொல்லி விட்டார்….!
”வானர புத்தியை வா!நரா வென்றழைத்து
கோனரசர்(வடமதுரா மன்னவர்) கோகுலக் கண்ணனவர், -நானற,
வங்கம் கடைந்தவர் வாத்ஸல்ய மாய்சொலல்
தங்கமே நீமனி தன்(டார்வின் தியரி)’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.