கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

kesav
”அன்னை அடிப்பாளோ! ,அச்சத்தால் கோகுலன்
தன்னைக்காப் பாற்றும் திரைக்கதையை -எண்ணியவர்,
மந்திதான் தின்னதென மாதாமுன் நாடகம்:
சந்திர வம்ஸநட்வர் சிங்’’….கிரேசி மோகன்….!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *