kesav

”ஊதா நிறத்தவன் ஊதிக் களைத்தனன்
ராதை கழுத்தென்னும் சங்கை :- போதை
தலைக்கேற கண்ணப்பர் தோளைத் தழுவி
வளைக்கரத்தால் போரென்றாள் மாது”….!

’’ஆலிங் கனித்தராதை தோளிங்க நர்த்தனத்தால்
காளிங்கக் காட்சி கவனத்தில்: – மாலிங்கு
மாதை இடுப்பேந்தி காதல்கூத் தாடுகிறான்
கீதை வரிகள் மறந்து….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *