
”காத்தால(காலையில்) வந்து கரம்கொடுக்கும் கண்ணா!
வாத்ஸல்யம் காட்டும் வரதரே! -மாத்தாடும்(கன்னடம்)
கோகுலமா டாயெனைக்கொள் கோபாலா! கோவிந்தா!
’’ஆ’’குலம்சேர் ஆரா அமுது!’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.