கேசவ்ஜி, அளவுக்கு மீறிய அமுது நஞ்சு….ஆரா அமுது கண்ணனோ, அளவுக்கு மீறிய காளியன் நஞ்சை அமுதாக்கி நிலவுக்கு அளித்தார் (அமுதைப் பொழியும் நிலவே)….ஒரு கற்பனை ஓகேதானே சார்….!

kesav

”கண்ணனவர் கோபமும் கையாசி என்றனர்,
பெண்களவர் காளியன் பத்தினியர்: -மன்னன்
அளவுக்கு மீறினாலும் ஆடிஅந் நஞ்சை
நிலவுக்(கு) அமுதாக்கி னார்’’….கிரேசி மோகன்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.