kesav

”கண்ணிநுண் பாம்பதன் கட்டுறங்கி, பின்யசோதா
கண்ணிநுண் தாம்பினால் கட்டுண்டோன் , -எண்ணிய
வண்ணம் எழுந்தருளி விஸ்வம் விளக்கிடுவான்:
கண்ணனை நெஞ்சே கருது’’….!கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *