”கண்ணிநுண் பாம்பதன் கட்டுறங்கி, பின்யசோதா
கண்ணிநுண் தாம்பினால் கட்டுண்டோன் , -எண்ணிய
வண்ணம் எழுந்தருளி விஸ்வம் விளக்கிடுவான்:
கண்ணனை நெஞ்சே கருது’’….!கிரேசி மோகன்….!
”கண்ணிநுண் பாம்பதன் கட்டுறங்கி, பின்யசோதா
கண்ணிநுண் தாம்பினால் கட்டுண்டோன் , -எண்ணிய
வண்ணம் எழுந்தருளி விஸ்வம் விளக்கிடுவான்:
கண்ணனை நெஞ்சே கருது’’….!கிரேசி மோகன்….!
Leave a Reply