
பகவான் உவாச
———————-
”காரியம் அற்றசோர்வு வீரன் உனக்கெதற்கு
சூரிகள் விண்ணிடை சேர்ப்பாரோ ! -ஆரியா
தேரை குதிரையை தேர்ந்தெடுத்த நீயெனக்குத்
தேரைநான் பாறை துளி’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.