’பகவான் ஸ்ரீ ரமணர்’’….
——————————————————–
’’ஆம்புள ஆலவாய் சிங்கம்
அருணாசலத்தை அடைந்ஜாராம்
பாம்புகள், பல்லி ,பூரான் வாழ்
பாதாள லிங்கம் போனாராம்
பொம்பள உண்ணா மலையம்மன்
பாகர் பாகம் சேர்ந்தாராம்
காம்புல கனிஞ்ச வெள்ளரி போல்
கைவல்யம் கண்டாராம்’’….!கிரேசி மோகன்….!