
”ஆனைக்கும் தோழனவர், ஆவுக்கும் காவலவர்,
பானைக்குள் வேகும் பருப்பவர், -தூணைப்
பிளந்து குதித்த பிரகலாத சிங்கம்
கிளர்ந்தெழுவார் பக்தியில் காண்’’
உலர்ந்த சருகிலும் உண்டு’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.