————————————————
”மூடபக்தி பெய்து முழங்கால் வழிவார(பாதத்தில்)
மாடுண்ண மாதவர் மேய்க்கின்றார்: -தேடுநீ
பச்சைப் புயலவரை பக்திப் பெருக்கெடுக்க,
மிச்சதைப் பார்த்துப்பார் மால்’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.