’’ஜீவான்மன்’’….!
’’பிரம்மா, விஷ்ணு, ஈசர்கள் மூவரும்
பூமியைப் பிரித்து ஆள்கின்றார்
ஏனோ ஜீவா இந்த விசாரம்
ஆன்மனாகிநீ ஆள் உலகை
லாப நஷ்டங்கள் கொள்ளாதவரை
கஷ்டம் என்செய்யும் சொல்ஜீவா
ஏனோ ஜீவா இந்த விசாரம்
ஆன்மனாகிநீ ஆள் உலகை
கவிதை கணக்கு கற்பூரத்தை
கழுதைக்கு காட்டுவதேன் ஜீவா
ஏனோ ஜீவா இந்த விசாரம்
ஆன்மனாகிநீ ஆள் உலகை
அட்டமா சித்திகள் வந்த பிற்பாடு
அரேணா ஒரேணா வாய்ப்பாடேன்
ஏனோ ஜீவா இந்த விசாரம்
ஆன்மனாகிநீ ஆள் உலகை….கிரேசி மோகன்….!
’’பிரம்மா, விஷ்ணு, ஈசர்கள் மூவரும்
பூமியைப் பிரித்து ஆள்கின்றார்
ஏனோ ஜீவா இந்த விசாரம்
ஆன்மனாகிநீ ஆள் உலகை
லாப நஷ்டங்கள் கொள்ளாதவரை
கஷ்டம் என்செய்யும் சொல்ஜீவா
ஏனோ ஜீவா இந்த விசாரம்
ஆன்மனாகிநீ ஆள் உலகை
கவிதை கணக்கு கற்பூரத்தை
கழுதைக்கு காட்டுவதேன் ஜீவா
ஏனோ ஜீவா இந்த விசாரம்
ஆன்மனாகிநீ ஆள் உலகை
அட்டமா சித்திகள் வந்த பிற்பாடு
அரேணா ஒரேணா வாய்ப்பாடேன்
ஏனோ ஜீவா இந்த விசாரம்
ஆன்மனாகிநீ ஆள் உலகை….கிரேசி மோகன்….!