170810 - Anamika - lr
”தேரிலவர் சேணம் ,தெருவிலவர் ஸ்ரீசூர்ணம்(கண்ணன் உண்ட மண்னை(ஸ்ரீசூர்ணம்) நெற்றியில் இட்டுக்கொள்கிறோம்)-மாரிலவர் பூணல் மகாலஷ்மி -பேரில்லா(அனாமிகா)
ஆன்மனவர் பாரதம்செய் ஆண்மகன் ,கீதையை
வான்மண்ணுக்(கு) ஈன்றபெரு, மால்’’….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *