
”பரம்பொருளே ஆயினும் பாண்டித்யம் பெற்றார்
அறம்பொருள் இன்பம் அடைந்தார் -குருயில்ல(குரு ஆஸ்ரம)
டீச்ச ரிடம்பெற்றார் தாமு(யசோதைசேயாய் உள்ளவரை கண்ணன்பெயர் தாமோதரர் அலயஸ் தாமு) சகாவுடன்
ஆச்சார்யர் கீதை அளிப்பு’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.