’’சூடான சாதம் சிலீரென் றகட்டி
ஏடான சீமைத் தயிருடன் -மேடாக்கி
ஊறுகாய் தொட்டுஉண்டு ஓரமாய் மெத்தையில்
ஊருவேலை பாக்க உறங்கு’’….!

’’பாயில்ட் வெஜிடபில்ஸ், பச்சரிசி சாதத்தில்
ஆயில்ட் சாம்பார் அடிக்கரைசல் -சாயில்ட்
சாத்தமுது சாதம் சுவையா னநீர்மோர்
ஆத்தமுதே என்ஸ்பெஷல் ஆம்’’….!

“வத்தக் குழம்பை வயிறார உண்டுநிதம்
செத்த பிணம்போல சாய்ந்தபடி- மெத்தையில் ,
மல்லாந்(து)ஆ ராய்தல் மிகப்பெறும்வீண், பாரதியார்
சொல்லாழ்ந்(து) அனுபவிசத் சித்”….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *