-கிரேசி மோகன்

’’பகவான் உவாச!”
‘’அந்தர்(உள்ளே)யாம் நானுன் அருகிருந்தும், பின்னாடி
பந்தர்(ஹிந்தி) அரனார்(மாருதி ருத்ராம்ஸம்) பலமிருந்தும் – உந்தன்
மனச்சோர்(வு) எதுவோ! மகனேகேள் , சாகும்(மனித இனம்)
இனத்தோர்மேல் ஏனிந்த ஈர்ப்பு!”
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.