
“விராட்கோலி போல விதைக்கின்றார் வெற்றி,-
கராட்டே போஸ்கொடுத்துக் கண்ணன் :-விராட்சொரூபம்-காட்டி
அருஜ்ஜுனரை ஓட்டுகிறார் தேரில்அவர்,-
மாட்டைக் கரமேந்தும் மால்”….கிரேசி மோகன் ….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.