“பகவான் உவாச “….!
————————————————-

Dialogue with Arjuna ink and watercolour

”என்னை மறக்கா(து) எதையும் நினைக்காதே
உன்னைநான் உச்சிக்(கு) உயர்த்துவேன் -எண்ணை
திரியின்றி தானாய் எரியா(து) அதுபோல்
திரிநீஎண் ணைநான் தெளி’’….
”ஆரத் தழுவி அருச்சுன காமத்தை(பேதத்தை-அதுவும் காமத்தில் சேர்த்தி)
வேரறுத்துச் சொன்னார் , விஜயரே! , -பாருச்சி,
தேருச் சியில்காக்கும் தேவன் அனுமனுள்ளான்,
நூறைச் சிதைக்க நிமிர்’’….
“வேரோடு கிள்ளி விருட்சம் அகந்தையொடு –
போரோடு போராகப் போராடு -வீராநீ! –
வெற்றி உனக்கதை வீழ்த்துதல் தானன்றி –
சுற்றியுள்ள நூறு சடங்கு “…..கிரேசி மோகன் ….!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *