
”பாலாழி(பாற்கடல்) சேடன் படுத்த பெருமாள்தன்
வாலாட்டும் கன்றுக்கு வாத்ஸல்யம்: -மாலூழி(மால் ஊழி)
காலத்தும் மாட்டுக்கு காலை அளித்திடுவார்,
ஞாலா வதாரத்தில் நின்று’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.