பகவான் உவாச
———————-

”காரியம் அற்றசோர்வு குந்திமைந்தா கொள்வதேன்!,
சூரிகள் விண்ணிடை சேர்ப்பாரோ ! -வீரியா
நெற்றியில் வைத்தேன் நினக்குவீ ரத்திலகம்
பற்றதை விட்டெதிர்கொள் போர்”….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.