
”வாயூட்டும் தாய்க்கு விஸ்வரூ பம்காட்ட
சேயூட்டம்(ஊட்டச்சத்து) கொண்டதோ! ,சவ்யஸாஸி(அருச்சுனன்) -நோயோட்ட(போரிட பயநோய்)
கீதா வடித்தலா !,கேசவ் வரைதலா!,
மாதா யசோதை மயர்வு!(மாய மயக்கம்)’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.