
“இடக்கையில் மத்து, வலக்கையில் வெண்ணை
உடுப்பிவிலாஸ் கண்ணன் உரத்து- விடுக்கின்றான்,
அன்னை அவளுக்காய் வெண்ணை கடைகின்றான்:
தொன்னையவள் ஆதாரம் தாமு(தாமோதரர்)’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.