“செத்தால் மெய் சிலிர்க்கும்
சுட்டால் (காட்டில் ) “நான்” பிறக்கும்
இத்தால் சந்தேகம்
இயல்பே உன்தேகம்

அகந்தை பாடலும் ,சுகம்தை ஆடலும்
புகுந்திட ஆன்மன் வரார்
சரணாகதியோ ! மரணாகதியோ !
சற்றே கண் அயர்ந்தால்
உறுமோ சரணம் ! வருமோ மரணம் !
உறக்கத்தை ஆள் நெஞ்செ ….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *