images (2)
“வாசஸ் தலமான நாசரத்தில் தோன்றிய
பூசைக்(கு) உரிய பிதாமகரே -ஜீசசே
இந்தநாள் உந்தன் இணையடி போற்றுகின்றோம்
சொந்தமாவீர் சொர்க்கம் சகம்”..

வானம் உகந்தநாள் வையம் புகுந்தநாள்
ஞானம் நமக்குள் நுழைந்தநாள் -பூணும்
சிலுவையில் மாந்தர் சுமையை சகித்து
நிலமிசை நின்றவன் நாள்….

MERRY CHRISTMAS….
———————————–

“ஏசுநாதர் பேசினால் என்னதான் பேசுவார்!
‘ஊஸிமுனை செல்லுமோ ஒட்டகம்!, -காசினால்
கொள்வாயோ கைலாசம்! ,வெல்வாயோ வைகுண்டம்!,
செல்வாயோ சொர்க்கம் (என்று) சிரித்து!”…..கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.