கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”மந்தி யொடுகண்ணன் மாற்றாள்தோட் டத்(து)அறையில்
வந்து டுவார்களோ! வால்சுருட்டிக் -குந்தடா,
வானரத் தோடன்னை பூணனியி டம்வேண்டல்,
நா(ன்)நரன் ஆனதே னோ!’’….!
(OR)….!
‘மந்தி யொடுகண்ணன் மாற்றாள்தோட் டத்(து)அறையில்
வந்து டுவார்களோ! வால்சுருட்டிக் -குந்தடா:
அன்னை அலங்காரம்(Ornaments) சொன்னசொல் கேட்குமா!
கண்ணன் நாரணனைக் கேட்பு’’….கிரேசி மோகன்….!