கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’’பொன்னிற வண்ணப் புழுதி எழுந்துயர்
விண்ணவர் கண்ணில் விழுந்திட -செந்நிற
மாலையில், கோபியர்க்கு மன்மதன் தோற்றத்தில்,
வேலை(பசுக்களை மேய்த்தல்) முடிந்துமால் வீடு’’….கிரேசி மோகன்….!
’’பொன்னிற வண்ணப் புழுதி எழுந்துயர்
விண்ணவர் கண்ணில் விழுந்திட -செந்நிற
மாலையில், கோபியர்க்கு மன்மதன் தோற்றத்தில்,
வேலை(பசுக்களை மேய்த்தல்) முடிந்துமால் வீடு’’….கிரேசி மோகன்….!