180216 – Tvameva -lr
’’தலை’’வன் ஆடும்போது வால் ஆடக்கூடாது…..!
சரணாகதி ‘’ஆ’’….!
நீயின்றி நானில்லை! ‘’நான்’’இன்றி நீயில்லை,
தீயின்றி தீபமது தானுண்டோ! -நீயின்று
மாடோடு ஆடுகின்றாய் , மாலே மணிவண்ணா:
ஆடா(து) அசங்காதே ‘’ஆ’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.