வசன வெண்பா….!
—————————————-

”ஆ’’காட்டு கண்ணா ,அதுயிருக்கு கொட்டிலில்!
நா(ன்)கேட்டேன் நின்வாயை நந்தகுமார் -’’மா’’கேட்டாள்,
மண்ணத்தின் றாயாமே மாதவன்(கண்ணனின் நண்பன்) சொல்லிவிட்டான்
கண்ணைப்பார் பின்னர்வாய்க் குள்!’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.