கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

’’ ஆழியில் தூங்கியொரு நாழி முழித்துலகை
ஊழியி லுண்டவா, வெண்ணைநெய்த் -தாழிபோல்(வெண்ணைமோர்த் தாழி),
compassion(வாத்ஸல்யக்) கண்ணனே, கப்பல்நான் ஆடுகிறேன்!
compassநீ! காட்டு கரை’’….!
(OR)
அறியாமை கொண்டேன் அகங்கார முற்றேன்
அரிஆமை தோற்றம் எடுத்தோய் -உறியாக,
compassion கண்ணனே கப்பல்நான் ஆடுகிறேன்!
compassநீ! காட்டு கரை’’….கிரேசி மோகன்….!