”நெஞ்சுரம் பெற்றான் நவனீதர் கீதையால்
அஞ்சிலே மத்யமர் அர்ஜுனன் -வெஞ்சமர்
வீதியில் தேரினை விட்டிடு அச்சுதா!
நீதிநிலை நாட்டுவேன் நான்’’….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *