கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

”பேடித்தனம் காண வேடிக்கை யாயிருக்கு
வாடிய அக்கினியே வீரியம்கொள் -சூடிய
உள்ளத் தளர்ச்சி ஒழிக, நிமிர்ந்தெழு
கொல்லத் துணிவதே கடன்”….கிரேசி மோகன்….!
”you too அருச்சுனா!, யானை அமர்ந்தவர்
cuteடாக நிற்க கிளியோவா(கிளியோபாட்ரா)! -dutyயாய்
ஸீஸராய்க் கண்ணனவர் போஸ்கொடுத்து ஆண்டனியை
ஏஸியபின், கீதை எடுப்பு’’….கிரேசி மோகன்….!