கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கண்ணன் உள்ளம் கவர் கள்வன் Thief Of HEARTS ….
“மத்யானம் ஆய்ச்சியர் மல்லாந்த வேளையில்
தத்யோனம் வெண்ணை திருடுமிவன் -உத்தியோகம்,
இன்னாரென்(று) இல்லாது இல்லம் புகுந்தெடுப்பான்;
மன்னார்AND COCHOR மனது”….
மன்னாரண்ட் கோசோர் மனது”….
”மந்திமனம் எம்பியெம்பி முட்டுது எட்டெழுத்தை(ஓம்நமோநாராயணாய)
பந்தி திருட்டினில் பங்குபெற -சந்திர
வம்ஸ சிசுபாலர், வானரத்தைக் கேட்கின்றார்,
’கம்ஸன் அனுப்பினானா கூறு’’….கிரேசி மோகன்….!