’புண்வந்(து) அரித்து புரையோடிப் போனாலும்
தன்வந் திரியிருக்கார் தீர்வுக்கு: -மண்வந்த
எல்லோர்க்கும் உண்டாம் எமபயம், தன்வந்த்ரி
கொள்வார்க்கு என்றுமவர் காப்பு’’….கிரேசி மோகன்

“ஊழ்கையில் சிக்கிடநான் உற்சாகம் குன்றிடாது
வாழ்க்கையில் பூவாசம் வைத்தனை-கூழ்கையில்!-
கூழ்கையில் -ஏந்திடும் ஏழையாய் ஏக்கமுற விட்டிடாது –
நீந்தினை என்னோடு நீ “…..கிரேசி மோகன்….!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.