கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
பாங்கி முதற்கொண்டு பாமாக்கள் ருக்மணிகள்
தாங்கிய திண்தோளா, தாமோதரா, -தூங்கிடும்
போதும் துளஸிப் ப்ரியா, அறி(ரி)வாயோ
ஆதி ஹரப்ப்ரியா ஊது’’(கரகரப்ப்ரியா போல் ஹரஹரப்ப்ரியா ராகம் குழலில் ஊது)’’….கிரேசி மோகன்…..!
பாங்கி முதற்கொண்டு பாமாக்கள் ருக்மணிகள்
தாங்கிய திண்தோளா, தாமோதரா, -தூங்கிடும்
போதும் துளஸிப் ப்ரியா, அறி(ரி)வாயோ
ஆதி ஹரப்ப்ரியா ஊது’’(கரகரப்ப்ரியா போல் ஹரஹரப்ப்ரியா ராகம் குழலில் ஊது)’’….கிரேசி மோகன்…..!