கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”ஜாம்பவான் சுற்றுகிறார் ஜாண்பிள்ளை வாமனனை
தாம்பில் பிணைந்த திருமாலை -மாம்பழ
வாயனின்(பாரதியார் பிரயோகம்) காலை வணங்குகிறார் அன்னத்தன்,
ஆயரா கொக்கா அரி(றி)’’….கிரேசி மோகன்….!
”ஜாம்பவான் சுற்றுகிறார் ஜாண்பிள்ளை வாமனனை
தாம்பில் பிணைந்த திருமாலை -மாம்பழ
வாயனின்(பாரதியார் பிரயோகம்) காலை வணங்குகிறார் அன்னத்தன்,
ஆயரா கொக்கா அரி(றி)’’….கிரேசி மோகன்….!