180430 -Vatsalya-A4-Conte -lr
”தோளேற்றி குட்டிக்கு மேலோட்டம் வாத்ஸல்யம்
போலாட்டம் தோன்றினாலும் பட்டகடன்(தினம் கால்வருடும் கடன்): -பாலாற்று(பாற்கடல்)
மாலாட்டம் போடுறார் காளிங்கன் குட்டையில்,
வாலாட்டும் கன்றை வளர்த்து’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.