180530 Tvameva mAtha – A4 lr
’’அம்மாவும் நீரேதான், அப்பாவும் நீரேதான்,
சும்மாவே நீரேதான் சைதன்யம், -பெம்மானாம்
கண்ணபிரான் நீரேதான், கல்லினுள் தேரைக்கும்
நீரேதான் வார்த்திடும் நீர்(WATER)”….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.