கேசவ் வண்ணம் -கிரேசி எண்ணம்
”தாமரை நீரிலையில் தத்தளிக்கும் தத்துவமாய்
’’ஆ’’மருவி அப்பன் அதைக்காக்க -சோமழையில்
கோவர்த் தனமேந்தி கோன்இந்த்ரன் கர்வபங்கம்(இதுபோல்)
நீவர்த்த மானம் நிகழ்த்து’’….கிரேசி மோகன்….!
”தாமரை நீரிலையில் தத்தளிக்கும் தத்துவமாய்
’’ஆ’’மருவி அப்பன் அதைக்காக்க -சோமழையில்
கோவர்த் தனமேந்தி கோன்இந்த்ரன் கர்வபங்கம்(இதுபோல்)
நீவர்த்த மானம் நிகழ்த்து’’….கிரேசி மோகன்….!